சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார் . முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை தி நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராஜா அன்பழகனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரத்தின் போது தொண்டரின் குழந்தைக்கு தமிழ்ச்செல்வி என பெயர் சூட்டினார்.
திருப்பூரில், இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனி ஆதரித்து மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பூ மார்க்கெட் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.