விழுப்புரம் ரங்கநாதர் ரோட்டில் உள்ள அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீதாலட்சுமி ருக்மணி உடனுறை கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.