திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்னமும் பொங்கல் பண்டிகையின் போது பிறந்த வீட்டு சீதனமாக பித்தளை பானைகளையே வழங்குகின்றனர். இதனால் பித்தளை பானைகள் உற்பத்தி ஜருராக நடந்து வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.