அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர்.இடம்.உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.