அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன் தனக்குத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.