கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீனிவாச நகர் அருள்மிகு சாந்தி துர்கா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் 35 ஆம் ஆண்டு மண்டல பெருவிழா நிகழ்ச்சியில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.