சென்னையில் இயங்கி வரும் சென்னை போட்டோ பினாலே என்ற அமைப்பின் சார்பில் நடந்து வரும் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இந்தப் படம், புகைப்படக் கருவிகள் இல்லாத காலத்தில் பழங்குடியின மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை ஏஐ தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.