திருமுடிவாக்கம் பழந்தண்டலம் சாலையில் உள்ள தரைப்பாலம், மழை, வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் இச்சாலையை கடந்து செல்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .