கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்று தரைப்பாலம் பெரிய கங்கணங்குப்பம் கும்தா மேடு கரைகளை பலப்படுத்த கோரி கிராம மக்கள் கரையோரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.