ஸ்ரீ சரஸ்வதி கலாலயா பரதநாட்டிய பள்ளியின், அரங்கேற்ற விழா கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சவுமியா தேவி, காளிதாசன், காவியா, தேவதர்ஷினி, குழுவினரின் அரங்கேற்ற நாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.