திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப் அருகே, ரோட்டில் ராஜேஷ் என்ற நபரை ஒரு கும்பல் வெட்டியது. வெட்டிய கும்பல், சென்ற கார் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சிசிடிவி பதிவாகியுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.