புதுடில்லியில் நடந்து வந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் நிறைவு நாளில் ஏ ஐ தொழில்நுட்பம் சம்பந்தமாக பொதுமக்களிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.