புரட்டாசி திருவிழாவின் முக்கிய திருவிழாவான, அய்யா வைகுண்ட தர்மபதி, 36 உயர அடி திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். இடம்: மணலிபுதுநகர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.