நவராத்திரி விழாவை முன்னிட்டு திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் பிரேமா கல்வி நிறுவனம் மற்றும் வடக்கு ரோட்டரி இணைந்து நடந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவிகள்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.