தூத்துக்குடியில் காளி ஊர்வலம்: தூத்துக்குடியில் தசரா திருவிழாவை ஒட்டி முத்தாரம்மன் பக்தர்களை ஒன்று சேர்க்கும் விதமாக வேம்படி இசக்கியம்மன் கோவிலில் இருந்து மாபெரும் காளி ஊர்வலம் நடந்தது. 108 பெண்கள் ஊர்வலத்திற்கு பின் விளக்கேற்றி வந்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.