திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் வெளியில் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை2024 உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆனால் பஸ் ஸ்டாண்டிற்குள் நாய் மற்றும் காகித குப்பை கிடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.