மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள ராமநதி அணையில் தண்ணீர் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .