திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை விளாங்குப்பம் மலைவாழ் மக்கள் பகுதியில் நடந்த பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி பேசினார். உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.