கன்னியாகுமரி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் அருகே உள்ள ஆற்று பாலம் பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாலம் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.