மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த தன்ஹா போலா திருவிழாவின் ஒரு பகுதியாக, காளி மற்றும் பிளி பொம்மைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டன. இவை தீய சக்திகளை விரட்டும் என மக்களால் நம்பப்படுகிறது.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.