மெரினா கடற்கரையை தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.