திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களை வழி மறித்து இடையூறு செய்யக்கூடாது என திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன். உடன் சமூக நலத்துறை அலுவலர் சரண்யா உள்ளிட்டோர் இருந்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.