பாரதி பிறந்த மண் எட்டயபுரத்தில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கட்டி தந்த பாரதி ஆவண காப்பகம் கட்டடத்தின் பல இடங்களில் பெயர்ந்து விழுவதால் தற்போது மூடப்பட்டுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.