தொழில் பூங்காவுக்காக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதை கண்டித்து விவசாயிகள், கோவை மாவட்டம் அன்னூர் அருகே எல் கோவில்பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.