தேனி அரண்மணைப்புதூர் விலக்கில் முன் அறிவிப்பு இன்றி நடந்த ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.