கோல்கட்டா பெண் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் நீதி கேட்டும் திருப்பூர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.