தமிழ்நாடு கல்யாண மண்டபம் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மாநாடு கோவை வரதராஜபுரம் சாய் விவாஹா மஹாலில் நடந்தது. இதில் கூட்டமைப்பு தலைவர் சிங்கை முத்து கூட்டமைப்பின் வலைதளத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.