கோவை, பெள்ளே பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூரில் குட்டையில் முதலை இருப்பதால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு இடம்பெயராமல் இருக்க வனத்துறையினர் வலை கட்டி வைத்துள்ளனர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.