திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி துவக்கப்பட்டு, லோக்சபா தேர்தல் அறிவித்ததால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.