தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடக்கிறது. சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் புதிய கொடி மரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வேங்கை மரங்கள் கொண்டு வரப்பட்டன.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.