உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் தேனி டி.எம்.ஹெச்.என்.யூ., வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது