இன்றைய போட்டோ

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை அடைந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கரையோரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.
30-Jul-2024
இன்றைய போட்டோ21-Apr-2026
2/
3/
4/

5/

6/
7/

8/

9/

10/

