கோவை சரவணம்பட்டி கீரனத்தம் பிரிவு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இடத்தை மீட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.