மேட்டுப்பாளையம், அன்னூர் சாலையில் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்ட குழாயில் ஏர் வாள்வு பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் பீரிட்டு கொட்டியது.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.