சென்னையில் சாலை ஓரத்தில் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்குவது குறித்து நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பிராட்வே நாராயணப்பா தெருவில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.