உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே ஏற்பட்ட மண் சரிவு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.