விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆசாரம் குப்பத்தில் திமுக பிரமுகர் வீட்டில் வேட்டி சேலைகள் பறிமுதல் செய்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாமக வழக்கறிஞர் பாலு எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.