ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.