காரமடை ஒன்றியம் காளம்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் தலைவர் பொன்னுசாமி, செயளாலர் செந்தில் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.