சென்னை மண்ணடி பகுதியில் உள்ள தங்க விநாயகர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்த திரவுபதி அம்மன். தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இடம்: லிங்கு செட்டி தெரு.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.