கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் வருவதை முன்னிட்டு கடலூர் எஸ்.பி.,ராஜாராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.