பள்ளிக்கரணையில் இயங்கிவரும் ஆர்கிட்ஸ் சர்வதேச பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியரின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில், வானியல் குறித்த மூன்று நாள் கண்காட்சி துவங்கியது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.