பொள்ளாச்சி பல்லடம் ரோடு, நந்தனார் காலனி அருகே உள்ள ஸ்ரீ வெள்ளையம்மாள் - ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. இதில், பக்தர்களுக்கு அருள்பாலித்த மதுரை வீரன்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.