மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.! மாம்பழம் சீசன் தற்போது அதிகரித்துள்ளதால் பல மாவட்டங்களில் இருந்து கோவைக்கு அதன் வருகை அதிகரித்துள்ளது. தங்கள் குடோனில் உள்ள மாம்பழங்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.