தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டனர். இடம் மெரினா கலங்கரை விளக்கம்
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.