கடலூர் மஞ்சக்குப்பம் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநில செயலாளர் திருமலை பரிசு வழங்கினார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.