முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து, மதுரை போஸ்ட் ஆபீஸ் முன்பு, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.