திருப்பூர், விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த சுடர்கொடியின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ்சில் உடல் ஏற்றப்படுவதை சோகமாக பார்த்த பொதுமக்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.