கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை செய்வதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு, மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.