மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்து புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த புதுச்சேரி போலீஸ் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். அருகில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார்.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.